அதிராம்பட்டினம்:
அல் புர்கான் பெண்கள் மதரஸாவில் பெண்களுக்காக பிரத்யேகமாக நடைபெற்று வந்த வாராந்திர சிறப்பு பயான் (மார்க்கச் சொற்பொழிவு) நிகழ்ச்சி, புனித ரமலான் மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் தொடங்க உள்ளது.
இன்ஷா அல்லாஹ், வரும் 07/04/2026 முதல் இந்த வாராந்திர பயான் வகுப்புகள் மதரஸா வளாகத்தில் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தாய்மார்களும், சகோதரிகளும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தவறாமல் கலந்துகொண்டு மார்க்கச் செய்திகளை அறிந்து இறையருளைப் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம்: அல் புர்கான் பெண்கள் மதரஸா, அதிராம்பட்டினம்.
துவங்கும் நாள்: 07/04/2026 முதல்
